முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பை இன்று (18) புதன்கிழமை வழங்கியுள்ளது.
31 ஆண்டுகளின் பின் பேரறிவாளன் விடுதலை
Reviewed by Editor
on
May 18, 2022
Rating: 5