காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பொதுஜன பெரமுனயின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோருக்கு எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக எம்.பிகளுக்கு விளக்கமறியல்
Reviewed by Editor
on
May 18, 2022
Rating: