மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று (18) காலை முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலியும் அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் கல்லடி பிரதானவீதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் முன்றலில் இடம்பெற்றது.
இதில் கட்சியின் பிரதிநிதிகள், மத தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி
Reviewed by Editor
on
May 18, 2022
Rating: