அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் கடமைக்கு சமுகமளிக்க வேண்டாம் - பிரதமர்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள் நாளை (20) பணிக்கு சமுகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் கடமைக்கு சமுகமளிக்க வேண்டாம் - பிரதமர் அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் கடமைக்கு சமுகமளிக்க வேண்டாம் - பிரதமர் Reviewed by Editor on May 19, 2022 Rating: 5