ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இவர்கள் இன்று புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டமைக்கு எதிராகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படும் இரு எம்.பிக்கள்
Reviewed by Editor
on
May 20, 2022
Rating: