இன்று (18) புதன்கிழமை பெற்றோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
பெற்றோல் விநியோகம் குறைவாக இருக்கும் என்பதால் அத்தியாவசிய தேவைகள் இல்லாவிட்டால், பெற்றோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்தோடு வழமையான பெற்றோல் விநியோகம் வியாழக்கிழமை ( 19) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
பெற்றோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்
Reviewed by Editor
on
May 18, 2022
Rating: