அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதியும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளருமாக கடமையாற்றிய நிந்தவூரைச் சேர்ந்த கே.முஹம்மத்தம்பி சேர் இன்று (06) வியாழக்கிழமை காலமானார்.
ஆசிரியர் தினத்தில் மரணமான முஹம்மத்தம்பி சேர்
Reviewed by Editor
on
October 06, 2022
Rating: 5